coimbatore சாதி சான்றிதழ் வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகள்: பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு நமது நிருபர் ஜூன் 20, 2019 காட்டு நாயக்கன் என்ற பெயரில் சாதி சான்று வழங்கக்கோரி அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் ஜமாபந்தியில் மனு அளித்தனர்.